நிமிடங்களாச்சும் அவள் மடியில்
துாங்கி எழ தலை சாயும்
என் தோள்கள் வலுக்கூடி
அவள் கரங்களை சுமக்க ஏங்கும்
விரல்கள் அவள் தொடுகைக்கும்
விழிகள் அவள் வருகைக்குமாய்
தவிக்கும் ....
இதழ் விரித்த மலராக
புன்னகை பூத்த உதடுகள் விரித்து
‘‘ அன்பே ” எனக் கூவும்
உன் அழைப்பிற்காய்
நிமிடங்கள் மணிகளாக
நாட்கள் சேர்ந்து வருடங்களாய்
காத்திருப்பேனடி
என்.......
No comments:
Post a Comment