27 Oct 2009

வலி..




காலத்தின் கைகளில் உண்டாம்
வலி தனை போக்கும் மாத்திரை


புரிய வில்லை எனக்கு - என்
வலி இன்னும் என் மனதில்

வலிகளோடு வாழ்வது தான்
வாழ்க்கை என்றால்
எற்கத்தான்
வேண்டும் என்றால்
ஏற்று கொள்வேன் - உன்போல்
ஒரு கை அதை
துடைக்க வரும் போது

புரியாத உறவு
இது அறிந்தவர்கள்
புரிந்து கொள்வார்



வலிகளின் வேதனை
அது வலித்தவனுக்கு மட்டுமே
புரிந்து கொள்ளும்
புரிந்தவன் நீ என்பதாள்
கை கொடுத்தாய் - இன்று
கவி கொடுத்தாய்
தொலைத்தவிட மாட்டேன்
புரியாத உன் உறவை

இது வலிகள் தந்த
வார்த்தைகள் கற்பனைகளில்
வருவதில்லை புரிந்து கொள்

No comments: