நான் கவிஞன் அல்ல,உணர்வுகள் என்றால் ஏற்று கொள்வேன்.
1 Sept 2010
அன்பிறகும் ஒரு அன்பு
அன்பிற்கும் ஒரு அன்பு வேண்டும் அடையாளமாய் ஒரு நட்பு வேண்டும் உயிருக்கும் மேலாய் உயிரை சுமக்கும் ஒரு உறவு வேண்டும் வாழ்விற்கும் ஒரு இனிமை வேண்டும்
வீழ்ந்தாலும் ஒரு உவமை வேண்டும்
மரணத்தின் வாசலிலும்
மங்காத ஒரு தோள் வேண்டும்
No comments:
Post a Comment