1 Sept 2010

அன்பிறகும் ஒரு அன்பு




அன்பிற்கும் ஒரு அன்பு வேண்டும்
அடையாளமாய் ஒரு நட்பு வேண்டும்
உயிருக்கும் மேலாய் உயிரை சுமக்கும்
ஒரு உறவு வேண்டும் 


வாழ்விற்கும் ஒரு இனிமை வேண்டும்
வீழ்ந்தாலும் ஒரு உவமை வேண்டும்
மரணத்தின் வாசலிலும்
மங்காத ஒரு தோள் வேண்டும்

No comments: