மனதின் கிறுக்கல்கள்
நான் கவிஞன் அல்ல,உணர்வுகள் என்றால் ஏற்று கொள்வேன்.
19 Sept 2010
துாக்கம்....
நாளை என்கிற குறிப்புகளுடன்
இன்று உறங்க செல்கிறாய்
என்னைப் பற்றிய
நினைவுகள் இன்றி...
என் குறிப்புகளில் இன்று.....
உன்னையும் குறித்து வைக்கிறேன்.
நாளை !!
இதுவும் கடந்து போகும்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment