19 Sept 2010

துாக்கம்....


நாளை என்கிற குறிப்புகளுடன் 
இன்று உறங்க செல்கிறாய்
என்னைப் பற்றிய 
நினைவுகள் இன்றி...
என் குறிப்புகளில் இன்று.....
உன்னையும் குறித்து வைக்கிறேன்.
நாளை !!
இதுவும் கடந்து போகும்.

No comments: