மனதின் கிறுக்கல்கள்
நான் கவிஞன் அல்ல,உணர்வுகள் என்றால் ஏற்று கொள்வேன்.
23 Sept 2010
பூவா!! தலையா!!
நிகழ்தகவாய் வாழ்க்கை
நிமிடத்துள் மாறிப் போகும்
நிஜமான நாடக மேடையில்
நடிகரும் நாமே
ரசிகரும் நாமே
“ பூவா ” .....
“ தலையா ” ....
இன்றே சுண்டி பார்போம்
நாளையைப் பற்றியு
நிகழ்தகவுடன்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment