1 Sept 2010



அன்பால் ஒரு உறவு கட்டி
ஆலமராய் குடிசை கட்டி
ஒன்றாக மகிழ்ந்திருப்போம்
உறவாக கலந்திருப்போம்
கண்ணீரில் பங்கெடுப்போம்
புன்னகையை பகிர்ந்து கொள்வோம்.,
அழகான வாழ்வே இதுவென்று
அடுத்தவர் புகழ்ந்திருக்க
வாழ்ந்திருப்போம்
கவி படி மகிழ்ந்திருப்போம்.

No comments: