நான் கவிஞன் அல்ல,உணர்வுகள் என்றால் ஏற்று கொள்வேன்.
1 Sept 2010
அன்பால் ஒரு உறவு கட்டி ஆலமராய் குடிசை கட்டி ஒன்றாக மகிழ்ந்திருப்போம் உறவாக கலந்திருப்போம் கண்ணீரில் பங்கெடுப்போம் புன்னகையை பகிர்ந்து கொள்வோம்.,
அழகான வாழ்வே இதுவென்று
அடுத்தவர் புகழ்ந்திருக்க
வாழ்ந்திருப்போம்
கவி படி மகிழ்ந்திருப்போம்.
No comments:
Post a Comment