மானுட நீதி
துள்ளித்திரியும் தாவித்திரியும்
தள்ளி வைத்தே தவளை என்போம்
அழுக்கென்போம் அரவணைக்
மறந்திருப்போம்
தோழில் விழுந்தவனை சுமந்து கொண்டது
சுத்தம் பார்க்கல அதன் சுகம் பார்க்கல
அக்கரைக்கு போனதும் அக்கறையின்றி
அடுத்தவழி தேடிக் கொண்டாலும்
தப்பாமல் சுமந்து கொண்டது
சுகமாக ஏற்றுக் கொண்டது
நானும் நீயும் ஒர் இனம் என்று.
மனிதனும் மறந்து போன
மானுட நீதியை
உங்களிடம் கண்டு கொள்கிறோம்
No comments:
Post a Comment