மனதின் கிறுக்கல்கள்
நான் கவிஞன் அல்ல,உணர்வுகள் என்றால் ஏற்று கொள்வேன்.
12 Sept 2010
உன்னை எண்ணி...
திசைக் கொன்றாய்
திரும்பியிருந்தாலும்
மௌனங்களாய்
ஆழ்மன உணர்வுகள்
தொட்டுக்கொண்டு தான் இருக்கின்றது.
புரிந்து கொண்டேன்
மூளைக்கு
பொய் சொல்லத் தெரியாது.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment