12 Sept 2010

உன்னை எண்ணி...


திசைக் கொன்றாய் 
திரும்பியிருந்தாலும்
மௌனங்களாய் 
ஆழ்மன உணர்வுகள் 
தொட்டுக்கொண்டு தான் இருக்கின்றது.
புரிந்து கொண்டேன்
மூளைக்கு
பொய் சொல்லத் தெரியாது.

No comments: