3 Oct 2010

வறட்சி..!


வரண்டு விட்ட உயிரைச்சுமந்தும்
விரட்டிவரும் கருமேகம் கண்டும்
துவண்டு விட்டதில்லை நாம்
ஒருபோதும் 
துவண்டு விட்டதில்லை
கருவாக உனைச்சுமந்து கடல்தாண்டி
வந்தாலும் பிரசவம் காணும் வரை
துவண்டு விடுவதில்லை நாம்
ஒருபோதும்
துவண்டு விடுவதில்லை

No comments: