மனதின் கிறுக்கல்கள்
நான் கவிஞன் அல்ல,உணர்வுகள் என்றால் ஏற்று கொள்வேன்.
29 Sept 2010
கவிதையே தெரியுமா !!!
எழுத்துக்களாய் உனை வடித்தேன்
என் உயிர் கொண்டு உணர்விட்டேன்
கட்டித் தழுவும் நேரம் எங்கும்
கற்பனையில் உனை காதலித்தேன்
இந்த உறவுக்கு பிரிவில்லை
இந்த உறவுக்கு பகையில்லை
இந்த உறவுக்கு மரணமில்லை
என்னை உயிர் பிரியும் வரை
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment