நான் கவிஞன் அல்ல,உணர்வுகள் என்றால் ஏற்று கொள்வேன்.
3 Sept 2012
உன்னைத் தேடுகிறேன்....
விரல்களிடை சேரும் மறு விரல்களாக அல்ல....,
வலிகனத்த தலைசாயும் வெற்று மடிகளாக அல்ல...,
எந்தன் ஈரவிழி மூடும் அந்த இமைகளாகவுமல்ல.....,
நாளை விடியும் என்ற என் கனவை சுமக்கும்
கருவறையாய் நீ இருப்பாய் என்றே
உனை தினம் தேடுகிறேன்.
1 comment:
நாளை விடியும் என்ற என் கனவை சுமக்கும்
கருவறையாய் நீ இருப்பாய் என்றே
உனை தினம் தேடுகிறேன். //
அருமையான வரிகள்
மனம் தொட்ட கவிதை
தொடர வாழ்த்துக்கள்
Post a Comment