20 Sept 2012

இரவு..


இருள் எனும் போர்வைக்குள் இந்த
உலகும் நானும் துாங்குகிறோம்
மேகப் போர்வைக்குள் ஒழியும் 
நிலவின் வருகைக்காய் எப்போதும்
எனது விழிகள் காத்திருக்கும்...



No comments: