மனதின் கிறுக்கல்கள்
நான் கவிஞன் அல்ல,உணர்வுகள் என்றால் ஏற்று கொள்வேன்.
20 Sept 2012
இரவு..
இருள் எனும் போர்வைக்குள் இந்த
உலகும் நானும் துாங்குகிறோம்
மேகப் போர்வைக்குள் ஒழியும்
நிலவின் வருகைக்காய் எப்போதும்
எனது விழிகள் காத்திருக்கும்...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment