மனதின் கிறுக்கல்கள்
நான் கவிஞன் அல்ல,உணர்வுகள் என்றால் ஏற்று கொள்வேன்.
30 Dec 2012
அன்பு ...
கரம் கொடுத்தேன் நீ துாங்க
நீ வரம் கொடு நான் துாங்க
நீ விழி மூடும் நேரமங்கு - நான்
விழி திறந்து காத்திருப்பேன்
கொஞ்சம் மாற்றித் தான் பார்ப்போமே
மானமா போய்விடும் என்ன ..;)
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment