30 Dec 2012

அன்பு ...


கரம் கொடுத்தேன் நீ துாங்க
நீ வரம் கொடு நான் துாங்க
நீ விழி மூடும் நேரமங்கு - நான்
விழி திறந்து காத்திருப்பேன்
கொஞ்சம் மாற்றித் தான் பார்ப்போமே
மானமா போய்விடும் என்ன ..;)


No comments: