31 May 2013

கோபத்தின் மடியில்....


மேகங்கள் தீண்டி
மின்னல்கள் தெறிப்பது போல்
எந்தன் வார்த்தைகள் மோதும்
வன்முறைக்கு ..
தீர்வொன்று வேண்டும் ,

கண்ணீர் மழையங்கே
காணிக்கையாகுவது போல்
உந்தன் மடி மீது - நான்
தலைசாய்ந்து ...
பழி தீர்க்க வேண்டும் .

No comments: