மனதின் கிறுக்கல்கள்
நான் கவிஞன் அல்ல,உணர்வுகள் என்றால் ஏற்று கொள்வேன்.
31 May 2013
கோபத்தின் மடியில்....
மேகங்கள் தீண்டி
மின்னல்கள் தெறிப்பது போல்
எந்தன் வார்த்தைகள் மோதும்
வன்முறைக்கு ..
தீர்வொன்று வேண்டும் ,
கண்ணீர் மழையங்கே
காணிக்கையாகுவது போல்
உந்தன் மடி மீது - நான்
தலைசாய்ந்து ...
பழி தீர்க்க வேண்டும் .
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment