மனதின் கிறுக்கல்கள்
நான் கவிஞன் அல்ல,உணர்வுகள் என்றால் ஏற்று கொள்வேன்.
14 Jun 2008
கவிதை
அனுபவங்களையும்
கற்பனைகளையு்ம்
கவிதைகளில் போடுங்கள்
ஆனால்..
அதில் ஒருவரியை தன்னும்...
உணர்வுகளுக்கு பரிசளியுங்கள்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment