2 Sept 2010

நினைவில் மெழுகு


உள்ளுக்குள் நினைவுகளை வைத்து
உணர்வுகளை மெழுகில் வைத்தோம்
பற்ற வைத்தோம் தீயை
பற்றிக் கொண்டதும் 
உருகி கொண்டது
உங்கள் நினைவுகளாளே
பிரிவின் வடுக்களாய்
பின்னாலில் மிஞ்சி நிற்கும்
உருகி வீழ்ந்த
மெழுகின் கண்ணீர்

No comments: