நான் கவிஞன் அல்ல,உணர்வுகள் என்றால் ஏற்று கொள்வேன்.
2 Sept 2010
நினைவில் மெழுகு
உள்ளுக்குள் நினைவுகளை வைத்து உணர்வுகளை மெழுகில் வைத்தோம் பற்ற வைத்தோம் தீயை பற்றிக் கொண்டதும் உருகி கொண்டது உங்கள் நினைவுகளாளே
பிரிவின் வடுக்களாய்
பின்னாலில் மிஞ்சி நிற்கும்
உருகி வீழ்ந்த
மெழுகின் கண்ணீர்
No comments:
Post a Comment