15 Sept 2012

காதல்..


தீண்டல்களையும் தாண்டி தீப்பிடிக்கும்
மௌனங்களும் மொழிகளாக்கும்
நிழல்கள் சேர்ந்து உருவங்களாகும்
‘‘ காதல் ”

2 comments:

Yaathoramani.blogspot.com said...

அருமையான புதுமையான விளக்கம்
மனம் கவர்ந்த சிந்தனை.கவிதை
தொடர வாழ்த்துக்கள்

மனதின் கிறுக்கல்கள் said...

உங்கள் ஊக்கப்படுத்தலுக்கு நன்றிகள் ரமணி