மனதின் கிறுக்கல்கள்
நான் கவிஞன் அல்ல,உணர்வுகள் என்றால் ஏற்று கொள்வேன்.
8 Nov 2012
இது நீ...
நீ விட்டுச் சென்ற காற்றில் தான்
எத்தனை வெதுவெதுப்பு
உன் இரும்புத்திரைகளை சரிபார்த்துக் கொள்
அங்கே கண்ணீர் பட்டு கம்பிகளும்
துரு வேறிப் போயிருக்கலாம்.....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment