8 Nov 2012

இது நீ...


நீ விட்டுச் சென்ற காற்றில் தான்
எத்தனை வெதுவெதுப்பு 
உன் இரும்புத்திரைகளை சரிபார்த்துக் கொள்
அங்கே கண்ணீர் பட்டு கம்பிகளும் 
துரு வேறிப் போயிருக்கலாம்.....

No comments: