21 Nov 2012

விழிகள்....

‘‘நீ” இல்லா நினைவுகளால்
‘‘நா” வறண்டு 
‘‘மண்” புழுவாய்ச் சுருண்டு
‘‘மண்ணை”க் குடைகின்றோம்.

‘‘தாகத்தை” தணிக்கும் - நீர்த்
தேக்கத்தை தேடி
மலையைக் குடைந்து 
மனதை புரட்டி
‘‘மண்ணோடு மனதுக்கும்”
மறுவாழ்வு தேடுகின்றோம்.

No comments: