மனதின் கிறுக்கல்கள்
நான் கவிஞன் அல்ல,உணர்வுகள் என்றால் ஏற்று கொள்வேன்.
21 Nov 2012
விழிகள்....
‘‘நீ” இல்லா நினைவுகளால்
‘‘நா” வறண்டு
‘‘மண்” புழுவாய்ச் சுருண்டு
‘‘மண்ணை”க் குடைகின்றோம்.
‘‘தாகத்தை” தணிக்கும் - நீர்த்
தேக்கத்தை தேடி
மலையைக் குடைந்து
மனதை புரட்டி
‘‘மண்ணோடு மனதுக்கும்”
மறுவாழ்வு தேடுகின்றோம்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment