மனதின் கிறுக்கல்கள்
நான் கவிஞன் அல்ல,உணர்வுகள் என்றால் ஏற்று கொள்வேன்.
3 Dec 2012
வலிகள் ..
கற்களாய் வலிகள் அங்கே
கனவுகளாய் வாழ்க்கை இங்கே
நாளைய விடியலின் மாற்றத்தில்
எங்கள் கனவுகளின் தேசத்தை - இந்த
கற்களில் மீண்டும் எழுப்பலாம்
வலிகளை வலிமையாய்ச் சுமப்போமா ...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment